அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தேர்வு மைய விவரங்களை உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு,

COVID 19 பாதுகாப்பு நடவடிக்கை முன்னிட்டு அனைத்து பள்ளிகளும் SSLC தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டாரத்திற்கு மூன்று  சிறப்பு தேர்வு மையங்கள் தங்களால் தேர்வு செய்யப்பட்டது.  கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK-ஐ CLICK செய்து, வட்டாரத்தில் உள்ள தேர்வு மையங்களில் 10 தேர்வு மையங்களுக்கு ஒரு சிறப்பு தேர்வு மையம் அமைகின்ற வகையில் பள்ளிகளுக்கு எதிரே உள்ள கலத்தில் சிறப்பு தேர்வு மையத்தை தேர்வு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், மற்ற கலங்களில் உள்ள விவரங்களையும் ஏற்கனவே தெரிவித்தபடி 06.06.2020 மாலை 4.00 மணிக்குள் தவறாமல் உள்ளீடு செய்யும்படி அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்