அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பாதுகாப்பு மன்றம் ஆரம்பிக்கப்பட்ட விவரம் கோருதல்

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும்  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும்  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பாதுகாப்பு மன்றம் ஆரம்பிக்கப்பட்ட விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும்  உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  Click செய்து விவரத்தைஉள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  சாலை பாதுகாப்புமன்றம்  இல்லை எனில் NIL என்று உள்ளீடு செய்யவும்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்