அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு (ப்ரி கே.ஜி. உட்பட) கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு 16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை

அனைத்துவகை தொடக்க/நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி..பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களுக்கு,

அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு (ப்ரி கே.ஜி. உட்பட) கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு 16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்க தமிழக அரசால் முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே, 16.03.2020 முதல் 31.03.2020 வரை எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு(ப்ரி கே.ஜி. உட்பட)  விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.