அதிகரித்துவரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

அனைத்து அரசு/நகரவை/ ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/ சுயநிதி பள்ளி (மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் உட்பட) தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு.

அதிகரித்துவரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இணைப்பில் உள்ள அரசு செய்திக்குறிப்பினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்