அக்டோபர் 2ம் நாள் அன்னல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டிகள் அக்டோபர் 12ஆம் நாளன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை – மாணாக்கர்களை போட்டியில் கலந்துக் கொள்ள தெரிவித்தல் சார்பு.

சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

அக்டோபர் 2ம் நாள் அன்னல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டிகள் அக்டோபர் 12ஆம் நாளன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பாக மாணாக்கர்களை போட்டியில் கலந்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள 25 மாணாக்கர்களை உரிய பரிந்துரையுடன் 12.10.2022 ஆம் அன்று மாவட்ட அளவில் நடைபெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க ஓர் ஆசிரியர் / பாதுகாவலருடன் அனுப்பிவைக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்