TRUST EXAM – ஊரகத்திறனாய்வுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான காசோலைகளை பெற்றுக்கொள்ளாத தலைமையாசிரியர்கள் உடனடியாக 10.10.2018க்குள் பெற்றுகொள்ள தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்,

TRUST EXAM – ஊரகத்திறனாய்வுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கான காசோலைகளை பெற்றுக்கொள்ளாத தலைமையாசிரியர்கள் உடனடியாக இவ்வலுவலக “C2” பிரிவில் 10.10.2018க்குள் பெற்றுகொள்ள தெரிவிக்கப்படுகிறது.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.