JEE நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து ஆங்கில வழி மாணவர்கள் Acknowledgement உடன்  24.09.2018 அன்று காலை 10.00க்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளிக்கு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வருகைபுரிய தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

JEE நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து ஆங்கில வழி மாணவர்கள் Acknowledgement உடன்  24.09.2018 அன்று காலை 10.00க்கு வேலூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளிக்கு பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வருகைபுரிய தெரிவிக்கும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.