Covid -19 – முழு அடைப்பு நடைமுறை உள்ள நிலையில் தனியார் பள்ளிகள் எந்தவிதமான கல்வி கட்டணங்களையும் மாணவர்களின் பெற்றோரிடம் செலுத்துமாறு கோருதல் கூடாது

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளி தாளாளர்கள்/ முதல்வர்களுக்கு,

Covid -19 பரவுவதை தடுக்கும் விதமாக  முழு அடைப்பு நடைமுறை உள்ள நிலையில் தற்போது தனியார் பள்ளிகள் எந்தவிதமான  கல்வி கட்டணங்களையும் மாணவர்களின் பெற்றோரிடம் செலுத்துமாறு கோருதல் கூடாது என்பது சார்பான இணைப்பில் உள்ள அரசாணையினை பதிவிறக்கம் செய்து எந்தவித புகாருக்கும் இடமின்றி தவறாமல் பின்பற்றுமாறு அனைத்து தனியார் பள்ளி தாளாளர்கள்/ முதல்வர்ககேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE G.O.  PAGE-1

CLICK HERE TO DOWNLOAD THE G.O.  PAGE-2

முதன்மைக்கல்விஅலுவலர்,

வேலூர்.