தேர்வுகள் அவசரம் – நாளை 03.04.2024 அன்று காலை 9 மணிக்கு அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தாவரவியல் முதுகலை ஆசிரியர்களை உடனடியாக விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு (69.சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு)பணியிலிருந்து விடுவித்து அனுப்புமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தெரிவித்தல்- தொடர்பாக.
// ஒப்பம் //
// செ.மணிமொழி //
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்
பெறுநர்
தலைமைஆசிரியர்கள்
அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்