CIRCULARS

வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான கூட்டம் 24.08.2021 அன்று ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் அனைத்துவகை பள்ளிதலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் தவறாமல் கலந்துகொள்ள தெரிவித்தல்

CIRCULARS
அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான கூட்டம் 24.08.2021 அன்று ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது. அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிடர் நல/ அரசு நிதியுதவி/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்ப

இரண்டாம் கட்ட Hi-Tech Lab ICT திறன் வளர் பயிற்சி முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 23.08.2021 முதல் 27.08.2021 வரை நடைபெறுதல்

CIRCULARS
இரண்டாம் கட்ட Hi-Tech Lab ICT திறன் வளர் பயிற்சி முதுகலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 23.08.2021 முதல் 27.08.2021 வரை நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள திட்ட இயக்குநர் அவர்களின் கடிதத்தில் அட்டவணை மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. சார்ந்த தலைமையாசியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS FROM SPC II-Batch-ICT-Training-from-23rd-to-28thDownload Annexure-I-RP-targetDownload Annexure-II-Target-of-Teachers-for-II-batch-trainingDownload list-of-131-schools-having-issuesDownload முதன்மைக்கல்வி அலுவலர்/ மாவட்ட திட்ட அலுவலர், வேலூர்

Hi-Tech Lab சார்பான விவரங்களை உடனடியாக இன்று மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
Hi-Tech Lab செயல்படும் அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து Hi-Tech Lab சார்பான விவரங்களை உடனடியாக இன்று  மாலை 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி சார்ந்த அரசு/நகரவை/ஆதிதிராவிடர நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி 2021-22ம் கல்வியாண்டிற்கான 25% இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்தல் – கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்தல்

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
சார்ந்த தலைமையாசிரியர்கள்/ பொறுப்பு தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ ஆசிரியர் பயிற்றுநர்கள் கவனத்திற்கு, குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன்படி 2021-22ம் கல்வியாண்டிற்கான 25% இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்தல் - கண்காணிப்பு அலுவலர்களாக இணைப்பில் உள்ள பட்டியலில் குறிப்பிட்டுள்ள தலைமையாசிரியர்கள்/ பொறுப்பு தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள்/ ஆசிரியர் பயிற்றுநர்களை நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது. எனவே, பட்டியலில் உள்ள தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்கள்/ அலுவலர்கள் குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்வு செய்யும் பொருட்டு 18.08.2021 மற்றும் 19.08.2021 ஆகிய நாட்களில் தங்கள் பெயர்/ பதவி கலத்திற்கு எதிரே குறிப்பிட்டுள்ள பள்ளிகளுக்கு கண்காணிப்பு பணி மேற்கொள்ள கீழ் குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும

விலையில்லா மிதிவண்டிகள் 2020-2021 -11ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மிதிவண்டிகள் பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்தல் ? இம்மாவட்ட பள்ளிகளுக்கு நிரவல் செய்தது போக இருப்பில் உள்ள மிதிவண்டிகளை M/s Avon Cycle நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
விலையில்லா மிதிவண்டிகள் 2020-2021 -11ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மிதிவண்டிகள் பள்ளிகளுக்கு பகிர்ந்தளித்தல் ? இம்மாவட்ட பள்ளிகளுக்கு நிரவல் செய்தது போக இருப்பில் உள்ள மிதிவண்டிகளை M/s Avon Cycle நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்க தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் நிரவல் ஆணையினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CYCLE-SURPLUS-COV-LTR_20210816_0001Download Cost-Free-Cycle-allotment-order_20210816_0001Download

2021-22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை குழு (SMC/ SMDC) உறுப்பினர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 18.08.2021க்குள் பூர்த்தி செய்ய தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து வகை அரசு பள்ளி (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியரின் கவனத்திற்கு, 2021-22 ஆம் ஆண்டு கல்வி ஆண்டிற்கான பள்ளி மேலாண்மை குழு (SMC/ SMDC) உறுப்பினர்களின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் 18.08.2021க்குள் பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மிக மிக அவசரம் – விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கப்பட்டது – 2020-21 – நிலுவை / இருப்பு விவரம் – இதுவரை சமர்ப்பிக்காத 31 பள்ளிகள் (இணைப்பில் உள்ளது) சமர்ப்பிக்க தெரிவித்தல் சார்பாக.

CIRCULARS
           வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 2020-21ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயின்ற மாணவ / மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் பெற்று வழங்கப்பட்டது. தேவை இருப்பின் நிரவல் செய்து வழங்கப்படும். இருப்பு இருப்பின் தெரிவிக்க வேண்டும். எனவே இதுவே இறுதி வாய்ப்பு. அடுத்த வருடம் இருப்பு வைக்க வேண்டாம். எனவே சரியான விவரத்தினை தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்டு இன்று 11.08.2021 மாலை 5.45க்குள் சமர்ப்பிக்குமாறும், தேவை / இருப்பு – இல்லை எனினும் “இன்மை” அறிக்கை தவறாமல் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள் விவரம் வழங்கப்படவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது. இதனால் விலையில்லா மிதிவண்டி இருப்பு பெற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது.             எனவே, உடனடியாக தாமதத்திற்கான காரணத்துடன் இருப்பு மற்றும் தேவைவிவரத்தை
COVID-19- பெருந்தொற்றினால் இறந்தவர் பெயர் பட்டியலில் உள்ளவர் மகன் அல்லது மகள் (18 வயதிற்கு உட்பட்டவர்) தங்கள் பள்ளியில் பயில்பவர் எனில் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க தெரிவித்தல்

COVID-19- பெருந்தொற்றினால் இறந்தவர் பெயர் பட்டியலில் உள்ளவர் மகன் அல்லது மகள் (18 வயதிற்கு உட்பட்டவர்) தங்கள் பள்ளியில் பயில்பவர் எனில் அரசு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க தெரிவித்தல்

CIRCULARS
COVID-19 பாதிப்பினால் பெற்றோர்களை இழந்த 18 வயதிற்கு குறைவான பள்ளி மாணவ/ மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசின் அரசு உதவித்தொகையாக ஒரு பெற்றோர்இழந்த மாணவ/மாணவியருக்கு ரூ.3 லட்சமும், 2 பெற்றோர்களையும் இழந்துஆதரவற்றிருக்கும் மாணவ/மாணவியருக்கும் ரூ.5 லட்சம் மற்றும் மாதந்தோறும்ரூ.3 ஆயிரம் வழங்குவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.             எனவே, இணைப்பில் உள்ள பட்டியலில் உள்ளவர் மகன் அல்லது மகளிர்(18 வயதிற்கு உட்பட்டவர்) தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர் எனில்  கீழேகொடுக்கப்பட்டுள்ள ICDS அலுவலக பணியாளரின் கைபேசி எண்ணில் தொடர்புகொண்டுவிண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தசார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கைபேசி எண்: 9841973365  முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர். Vellore-District-Bullet-in-Deat