முதுகலை பாட ஆசிரியர்களுக்கான சிறப்பு புத்தாக்க பயிற்சி கூட்டம்-23.08.2023-புதன்கிழமை காலை 9:30 மணி-நடைபெறுதல்-தெரிவித்தல் -சார்பு
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வணக்கம்நாளை 23.8.2023 புதன்கிழமை அன்று காலை 9:30 மணி அளவில் வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதி திராவிடர் நல மற்றும் நிதி உதவி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பாட ஆசிரியர்களுக்கான சிறப்பு புத்தாக்க பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நாளை காலை 10 .00 மணி அளவில் சென்னாங்குப்பம் ஸ்ரீ வித்யா லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளதால் கீழ் குறிப்பிட்டுள்ள அட்டவணையின் படி உரிய நேரத்தில் உரிய பாட ஆசிரியரை கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள விடுவித்து அனுப்புமாறும் காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்மேலும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பாட ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் எஸ்.எம்.சி மூலமாக பணிபுரியும் முதுகலைப் பாட ஆசிரியர்களையும் உரிய நேரத்தில