ALL HMs/ MATRIC PRINCIPALS – ENTER THE DETAILS OF TEACHERS STAYING IN OTHER DISTRICTS/ STATES DUE TO COVID-19 LOCKDOWN BEFORE 11.00 AM ON 28.05.2020

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

தங்கள் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பாடவாரியான எண்ணிக்கை, தற்போது மாவட்டத்திற்குள் இருப்பவர்கள் எண்ணிக்கை, COVID-19 ஊரடங்கின் காரணமாக வெளி மாவட்டத்தில் உள்ளவர்கள் எண்ணிக்கை மற்றும் வெளி மாநிலத்தில் உள்ளவர்கள் எண்ணிக்கையினை உடனடியாக 28.05.2020  காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ வனத்துறை/அரசு நிதியுதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் என்பதால் இராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ளவர்களை வெளி மாவட்டங்களில் உள்ளவர்களாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

தங்கள் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் எவரும் தற்போது வெளி மாவட்டம் அல்லது மாநிலத்தில் இல்லை எனில், பள்ளியின் எண் மற்றும் பள்ளியின் பெயர் உள்ளீடு செய்த பின் பாட வாரியான விவரத்தில் ‘0‘ என உள்ளீடு செய்யும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்