24.07.2020 அன்று கேரள மாநிலத்தில் Online வகுப்புகள் சார்பான First Bell Programme பிற்பகல் 2.00 மணி முதல் 3.30 வரை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க தெரிவித்தல்

அனைத்துவகை அரசு/ அரசு நிதியுதவிபெறும்/ சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

நாளை 24.07.2020 அன்று கேரள மாநிலத்தில் Online வகுப்புகள் சார்பான First Bell Programme பிற்பகல் 2.00 மணி முதல் 3.30 வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது சார்பாக அரசு துணை செயலரின் கடிதம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளின்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த Online நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM DEPUTY SECRETARY

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்