Month: May 2020

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் – நீட் 2020 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களில் நீட் தங்கி படித்தல் பயிற்சி முகாமிற்கு (RESIDENTIAL CAMP) விருப்பமுள்ள மாணவர்களின் விவரம் – அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை கீழ்காண் படிவத்தில் அனுப்ப கோருதல்

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம் – நீட் 2020 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களில் நீட் தங்கி படித்தல் பயிற்சி முகாமிற்கு (RESIDENTIAL CAMP) விருப்பமுள்ள மாணவர்களின் விவரம் – அரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களை கீழ்காண் படிவத்தில் அனுப்ப கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டம், நீட் 2020 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களில் நீட் தங்கி படித்தல் பயிற்சியில் (Residential Camp)  கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்களின் விவரத்தினை இணைப்பில் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து velloreceo@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு 13.05.2020 மாலை 4.00 மணிக்குள் அனுப்ப அரசு/ அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
நினைவூட்டு- EXAM URGENT -முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உடனடியாக  உள்ளீடு செய்ய தெரிவித்தல்

நினைவூட்டு- EXAM URGENT -முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உடனடியாக உள்ளீடு செய்ய தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி  மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,   கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை   Click செய்து முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உடனடியாக (06.05.2020) மாலை 4.00 மணிக்குள் தவறாமல் உள்ளீடு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டும் இந்நாள் வரை சில மேல்நிலை தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலவர்கள் தங்கள் பள்ளியில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களின் விவரங்களை உள்ளீடு செய்யாமல் காலம் தாழ்த்துவது வருத்தத்திற்குரிய செயலாகும் எனவே உடனடியாக தேர்வுகளின் முக்கியத்துவத்தினை கருத்தில் கொண்டு இணைப்புகளை   Click செய்து முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் சார்பான விவரங்களை உடனடியாக செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது  மிகவும் அவசரம் என்பதால் சார்ந்த தலைமையாச
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கு – பைதான் புரோகிராமிங் (Python Program)- பயிற்சிஅளித்தல் -இன்றே பதிவுசெய்ய தெரிவித்தல்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கு – பைதான் புரோகிராமிங் (Python Program)- பயிற்சிஅளித்தல் -இன்றே பதிவுசெய்ய தெரிவித்தல்

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கு, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பைதான் புரோகிராம்(Python Program)பயிற்றுவித்தல் சார்பாக 2 வார Faculty Development Workshop on ‘Problem solving using Python’ திட்டமிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து கணினி ஆசிரியர்களுக்கும் eboxcolleges.com/tncsereg இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் Bootcamp (துவக்க முகாமில்)பதிவுசெய்து பங்குபெறலாம்எனதெரிவிக்கப்படுகிறது. எனவே, அனைத்து கணினி ஆசிரியர்களும்  உடனடியாக இணைப்பினை Click செய்து நாளை  காலை 11.00மணிக்குள்  பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி  உடனடியாக நாளை காலை 11.00 மணிக்குள் பதிவு செய்திடுமாறு
ENTER DETAILS BEFORE 4.00  ON 03.05.2020 – மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல்

ENTER DETAILS BEFORE 4.00 ON 03.05.2020 – மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் விவரங்கள் கோருதல்

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ ஆசிரியர்களுக்கு, 25.03.2020 முதல்  ஏற்கனவே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர் மாவட்டம்-138, இராணிப்பேட்டை-117, திருப்பத்தூர்-134)  பதிவு செய்து தன்னார்வப்பணி மேற்கொண்டு வருகின்றனர்.  தற்போது பார்வை 1ல் காணும் முதன்மைச்செயலர் அவர்களின் உத்திரவின்படி கூடுதலாக 50 வயது வரை உள்ள எந்தவிதமான உடல் நிலை பாதிப்பில்லாத விருப்பமுள்ள ஆசிரியர்கள் உடடியாக பணி மேற்கொள்ளும் பொருட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு பட்டியல் வழங்க ஏதுவாக உடனடியாக நாளை (03.05.2020) பிற்பகல் 04.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து விவரங்களை உள்ளீடு செய்யுப்டி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஏற்கனவே உள்ளீடு செய்தவர்கள் தங்கள் பெயருக்கெதிரே தாங்கள் தற்போது தன்னார்வப் பணிபு