Month: April 2020

DEE – ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் -ஒருநாள் சம்பளத்தினை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்தல் சார்பான விவரம் கோருதல்

DEE – ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் -ஒருநாள் சம்பளத்தினை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அளித்தல் சார்பான விவரம் கோருதல்

ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு, இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அரசாணை 41-ஐ பதிவிறக்கம் செய்து கொரோனா சார்பாக விருப்பமுள்ளவர்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளத்தை அளித்தல் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி இணைப்பிணை Click செய்து படிவத்தில் விவரங்களை உள்ளீடு செய்யும்படி ஓருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE G.O. CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
காவல்துறையினர் தங்களை தொடர்புகொள்ளும்போது மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ளும்படி தெரிவித்தல்

காவல்துறையினர் தங்களை தொடர்புகொள்ளும்போது மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ளும்படி தெரிவித்தல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ ஆசிரியர்களுக்கு, பொது மக்களிடையே சமூக இடைவெளி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற மிகச் சிறந்த சேவை வாய்ப்பினை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. காவல்துறையினர் தங்களை தொடர்புகொள்ளும்போது மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்படும் பணியினை எவ்வித பிரதிபலனுமின்றி முற்றிலும் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ளும்படி  தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தங்கள் ஆளறி அட்டை (ID CARD) காவல்துறையால் வழங்கப்படும். மேலும், COVID-19 சார்பாக அரசால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றிடவும். தங்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் அறிவுரைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும்படி தன்னார்வமுள்ள ஆசிரியர்கள் மற்ற
ENTER DETAILS BEFORE 3.00 PM TODAY (03.04.2020) பொது மக்களிடையே சமூக இடைவெளி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற ஆசிரியர்கள், ஆசிரியரல்லா அலுவலக பணியாளர்கள் மற்றும் பள்ளிகளில் செயல்படும் மன்ற அமைப்புகள்(NSS, NCC, SCOUT & GUIDES, JRC, SPC, PD/PET, ECO / NGC) சார்ந்த ஆசிரியர்கள் விவரங்கள் உள்ளீடு செய்ய கோருதல்

ENTER DETAILS BEFORE 3.00 PM TODAY (03.04.2020) பொது மக்களிடையே சமூக இடைவெளி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற ஆசிரியர்கள், ஆசிரியரல்லா அலுவலக பணியாளர்கள் மற்றும் பள்ளிகளில் செயல்படும் மன்ற அமைப்புகள்(NSS, NCC, SCOUT & GUIDES, JRC, SPC, PD/PET, ECO / NGC) சார்ந்த ஆசிரியர்கள் விவரங்கள் உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சார்ந்த அனைத்து அரசு/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்/ ஆசிரியர்களுக்கு, கீழ் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை விருப்பமுள்ள தன்னார்வலர்கள் உள்ளீடு செய்யாமல் இருப்பின் இன்று (03.04.2020) பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொது மக்களிடையே சமூக இடைவெளி ஏற்படுத்த மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற மிகச் சிறந்த சேவை வாய்ப்பினை மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளது. இப்பணியை மேற்கொள்ள தன்னார்வமுள்ள ஆசிரியர்கள், ஆசிரியரல்லா அலுவலக பணியாளர்கள் மற்றும் NSS, NCC, SCOUT & GUIDES, JRC, SPC, PD/PET, ECO / NGC அமைப்பினை சார்ந்த ஆசிரியர் பெருமக்கள் தங்கள் விவரங்களை கீழே கொடுக்கப்படுள்ள இணைப்பினை Click செய்து இன்று (03.04.2020) பிற்பகல்  3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அன்புடன் கேட்டுக்கொள