Month: March 2020

ALL DEOs/ BEOs/HMs – INSTRUCTIONS FOR MAKING ARRANGEMENT FOR PREPARING THE LIST AND CONNECTED WORKS FOR PAYMENT OF SALARIES AND WAGES

ALL DEOs/ BEOs/HMs – INSTRUCTIONS FOR MAKING ARRANGEMENT FOR PREPARING THE LIST AND CONNECTED WORKS FOR PAYMENT OF SALARIES AND WAGES

CIRCULARS
TO ALL DEOs/BEOs/ HMs OF ALL CATEGORIES OF SCHOOLS, DOWNLOAD THE  COPY OF THE LETTER FROM THE DSE AND FOLLOW THE INSTRUCTIONS ALL SUBORDINATE OFFICERS, SCHOOL HEADMASTERS AND BLOCK EDUCATIONAL OFFICERS ARE INSTRUCTED TO ENSURE  THAT THE SALARY BILLS ARE SUBMITTED IN THEIR RESPECTIVE TREASURY/ SUB-TREASURY OFFICES. CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM DIRECTOR OF SCHOOL EDUCATION CEO, VELLORE
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தற்போது அலுவலகப்பணியாளர், அலுவலக உதவியாளர், பெருக்குபவர், இரவுக்காவலர் உள்ளிட்ட எந்த பணியிடமும் புதிதாக பணியிட ஆணை வழங்கப்படவில்லை. எனவே, எவரேனும் நியமன ஆணையுடன் பணியில் சேர வருகைபுரிந்தால் பணியில் சேர அனுமதிக்க வேண்டாம் எனவும், அருகில் உள்ள காவல் நிலையில் FIR பதிவு செய்யவும்,  விவரத்தினை உடனடியாக வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கும்படி கோருதல்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தற்போது அலுவலகப்பணியாளர், அலுவலக உதவியாளர், பெருக்குபவர், இரவுக்காவலர் உள்ளிட்ட எந்த பணியிடமும் புதிதாக பணியிட ஆணை வழங்கப்படவில்லை. எனவே, எவரேனும் நியமன ஆணையுடன் பணியில் சேர வருகைபுரிந்தால் பணியில் சேர அனுமதிக்க வேண்டாம் எனவும், அருகில் உள்ள காவல் நிலையில் FIR பதிவு செய்யவும், விவரத்தினை உடனடியாக வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கும்படி கோருதல்

CIRCULARS
/தனிகவனம்/ ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கவனத்திற்கு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தற்போது அலுவலகப்பணியாளர், அலுவலக உதவியாளர், பெருக்குபவர், இரவுக்காவலர் உள்ளிட்ட எந்த பணியிடமும் புதிதாக பணியிட ஆணை வழங்கப்படவில்லை. எனவே, எவரேனும் நியமன ஆணையுடன் பணியில் சேர வருகைபுரிந்தால் பணியில் சேர அனுமதிக்க வேண்டாம் எனவும், அருகில் உள்ள காவல் நிலையில் FIR பதிவு செய்யவும்,   விவரத்தினை உடனடியாக வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தெரிவிக்கும்படியும் அனைத்து அரசு/ நகரவை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எவரேனும் பணியில் சேர அனுமதிக்கப்பட்டால் சார்ந்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பள்ளிக் கல்வி -தேர்வுகள்- கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு – ஒழுங்குமுறைகள்- அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் -சார்பாக

பள்ளிக் கல்வி -தேர்வுகள்- கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு – ஒழுங்குமுறைகள்- அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் -சார்பாக

அனைத்து வகை தொடக்க / நடுநிலை /உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு பள்ளிக் கல்வி -தேர்வுகள்- கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு - ஒழுங்குமுறைகள்- அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக சென்னை- 6, பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் கீழ்க்கண்ட  கடிதத்தில் தெரிவித்துள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து  உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE DSE PROCEEDINGS  முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர். பெறுநர் அனைத்து வகை தொடக்க / நடுநிலை /உயர்நிலை/மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் முதன்மைக் கல்
கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு – ஒழுங்கு முறைகள்-31.032020 வரை ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிதல் சார்பான அறிவுரைகள்

கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு – ஒழுங்கு முறைகள்-31.032020 வரை ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிதல் சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு – ஒழுங்கு முறைகள்-31.032020 வரை ஆசிரியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிதல் சார்பான அறிவுரைகள் சார்ந்து இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 தேர்வு நாட்கள் ஒத்தி வைத்தல் தொடர்பாக

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 தேர்வு நாட்கள் ஒத்தி வைத்தல் தொடர்பாக

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு +1 Exam Postponed Proceedings பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்ப
எட்டாம் வகுப்பு (ESLC ) தேர்வு ஒத்திவைத்தல் சார்பான செய்தி

எட்டாம் வகுப்பு (ESLC ) தேர்வு ஒத்திவைத்தல் சார்பான செய்தி

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் எட்டாம் வகுப்பு (  ESLC )  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு ESLC EXAM FOR PVT CANDIDATES பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் எட்டாம் வகுப்பு (  ESLC )  தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – உயர் நீதிமன்ற ஆணையின்படி தேர்வு நேரத்தில் மாற்றம் – தெரிவித்தல்

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – உயர் நீதிமன்ற ஆணையின்படி தேர்வு நேரத்தில் மாற்றம் – தெரிவித்தல்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கவனத்திற்கு மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 - உயர் நீதிமன்ற ஆணையின்படி தேர்வு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு  சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறை கடிதம் பெறப்பட்டுள்ளது. அக்கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. மேலும் செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் இணைப்பு DGE PROCEEDINGS - EXAM TIME 23.3.2020 முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர் நகல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் திருப்பத்தூர் / இராணிபேட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலுர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வ
வேலூர் மாவட்டம் – மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- தேர்வு மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளுதல் –அறிவுரை வழங்குதல் -சார்பு.

வேலூர் மாவட்டம் – மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- தேர்வு மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளுதல் –அறிவுரை வழங்குதல் -சார்பு.

அனைத்து தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு. வேலூர் மாவட்டம் – மார்ச் 2020 மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகள்- தேர்வு மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளுதல் –அறிவுரை வழங்குதல் -சார்பு. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் பெறுநர் அனைத்து தேர்வு மையத் தலைமைஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் நகல் நகல் திருப்பத்தூர் / இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக அனுப்பலாகிறது. வேலூர்/ திருப்பத்தூர்/ அரக்கோணம்/ இராணிப்பேட்டை/வாணியம்பாடி தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.
ஊரக பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க தேவையான பள்ளிகளின் பெயர் பட்டியலை உள்ளீடு செய்ய கோருதல்

ஊரக பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க தேவையான பள்ளிகளின் பெயர் பட்டியலை உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
ஊரகப்பகுதியில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், ஊரக பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அமைக்க தேவையான பள்ளிகளின் பெயர் பட்டியலை உள்ளீடு செய்யும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 – வரலாறு பாடத்தேர்வு முதன்மை விடைத்தாளுடன் வரைபடம் வழங்குதல்

அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பளார்கள்  கவனத்தற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள வழிகாட்டுதலின் படி செயல்படுமாறு அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பளார்கள்   கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு +1 March- 2020,Map Instructions for New Syllabus and old syllabus முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர் பெறுநர் அனைத்து மேல்நிலை பொதுத் தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பளார்கள் நகல் முதன்மைக் கல்வி அலுவலர் திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் / திருப்பத்தூர் / அரக்கோணம் / இராணிப்பேட்டை / வாணியம்பாடி தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.