2019-2020ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சிபெற்ற முதல் மதிபெண் பெற்ற மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்க விவரங்கள் கோருதல்

அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2019-2020ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்புகளில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சிபெற்ற முதல் மதிபெண் பெற்ற மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்க விவரங்கள் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் படிவங்களை பதிவிறக்கம் செய்து தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி 05.10.2020 மாலை 4.00மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு  அனைத்து அரசு/நகரவை/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE G.O.

CLICK HERE TO DOWNLOAD THE ANNEXURES

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்