2019-2020ஆம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி பெறப்பட்ட விவரத்தை உடனடியாக இன்றே (01.07.2019) பதிவு செய்யக்கோருதல்

அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிட நலம்/ வனத்துறை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2019-2020ஆம் கல்வியாண்டில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட  விவரத்தை உடனடியாக இன்றே (01.07.2019) பதிவு செய்யும்படி அனைத்து அரசு/ நகரவை/ ஆதிதிராவிட நலம்/ வனத்துறை/அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாக்ரள்.

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.