2019-20ஆம் கல்வியாண்டு Prematric மற்றும் Postmatric கல்வி உதவித்தொகை தகுதியுடைய SC/ST/SCC மாணாக்கர்களுக்கு விண்ணப்பிக்காத பள்ளிகள் உடனடியாக 30.06.2020க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்துதல் மற்றும் இதுவரை விண்ணப்பிக்காததற்கான விளக்கம் கோருதல்

அனைத்து அரசு/நகரவை/அரசுநிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

இணைப்பில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர்மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அவர்களின் கடிதத்தில் 2019-20ஆம் கல்வியாண்டு Prematric மற்றும் Postmatric கல்வி உதவித்தொகை தகுதியுடைய SC/ST/SCC மாணாக்கர்களுக்கு விண்ணப்பிக்காத பள்ளிகள் உடனடியாக 30.06.2020க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தும்படியும் , இதுவரை விண்ணப்பிக்காததற்கான விளக்கத்தினை சமர்ப்பிக்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 2019-20ஆம் கல்வியாண்டு Prematric மற்றும் Postmatric கல்வி உதவித்தொகை தகுதியுடைய SC/ST/SCC மாணாக்கர்களுக்கு விண்ணப்பிக்காத பள்ளிகள் (பட்டியல் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலரின் கடிதத்தில் இணைக்கப்பட்டுள்ளது) உடனடியாக 30.06.2020க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இதுவரை விண்ணப்பிக்காததற்கான விளக்கத்தினை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்கும்படிஅனைத்து அரசு/நகரவை/அரசுநிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE DADW OFFICER

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.