2019-20ஆம் கல்வியாண்டு அரசுப்பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – திறனறிப் போட்டிகள் நடைபெறுதல்

அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

2019-20ஆம் கல்வியாண்டு அரசுப்பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் முழு ஆளுமைத்திறனை வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளுதல் – திறனறிப் போட்டிகள் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி செயல்படி அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.