2018-19ம் கல்வி ஆண்டில் பி.எட். பயிலும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்து ஆணை வழங்கியது

அனைத்து அரசு/ நிதியுதவி/ நகரவை/ ஆதிதிராவிடர் நலம்/உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,

2018-19ம் கல்வி ஆண்டில் பி.எட். பயிலும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள அனுமதி அளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. பயிற்சி மேற்கொள்ளும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் சார்பாக இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள படி செயல்படும்படி சார்ந்த தலைமையாசிரியக்ள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.