2018-19ஆம் ஆண்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவியர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தியமை பள்ளிகளுக்கு நிதிஒதுக்கீடு வழங்குதல்

சார்ந்த பள்ளி தலையைமாசிரியர்கள் (பட்டியல்இணைக்கப்பட்டுள்ளது)

2018-19ஆம் ஆண்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ/ மாணவியர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்பு நடத்தியமை பள்ளிகளுக்கு நிதிஒதுக்கீடு வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள பட்டியலை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலையைமாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD SCHOOL LIST

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.