2018-19ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் 29.01.2019 முதல் 31.01.2019 வரை நடைபெறுதல்- விருப்பமுள்ள பள்ளி மாணவ/மாணவியரை கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

 

2018-19ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் 29.01.2019 முதல் 31.01.2019 வரை மாவட்ட ஆட்சித்தலைவரின் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ள அட்டவணைப்படி நடைபெறவுள்ளது. விருப்பமுள்ள பள்ளி மாணவ/மாணவியரை கலந்துகொள்ள அனுமதிக்கும்படி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM DIST SPORTS OFFICER

CLICK HERE TO DOWNLOAD THE PRESS NEWS OF THE COLLECTOR

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்