2018-19ம்ஆண்டிற்கான அக்டோபர் 2018 மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் 24.10.2018 அன்று நடைபெறுதல் – மாணவ/மாணவியர்களை கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

 

2018-19ம்ஆண்டிற்கான அக்டோபர் 2018 மாதாந்திர விளையாட்டுப்போட்டிகள் வேலூர், நேதாஜி விளையாட்டரங்கில் 24.10.2018 அன்று  நடைபெறுதல் – மாணவ/மாணவியர்களை கலந்துகொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் கடிதத்தை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LETTER

முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.