2017-18ம் ஆண்டு காவலர் தேர்வு செப்டம்பர் 2018ல் 12.09.2018 முதல் 14.09.2018 வரை நடைபெறுதல் – PET/PD ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தெரிவித்தல்

சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் ( பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது),

2017-18ம் ஆண்டு காவலர் தேர்வு செப்டம்பர் 2018ல் 12 முதல் 14ம் தேதி வரை  இணைப்பில் கண்ட வேலூர் மாவட்ட, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய, மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நல அலுவலரின் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி நடைபெறவுள்ளது. சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் உள்ள PETs/PDs ஆசிரியர்களை விடுவித்தனுப்ப தெரிவிக்கப்படுகிறது.

 

CLICK HERE TO DOWNLOAD THE LETTER FROM THE SPORTS OFFICER

CLICK HERE TO DOWNLOAD THE LIST OF PET/PDs

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.