2016-17 மற்றும் 2017-18 ராஜ்புரஷ்கார் விருதுக்கான தேர்வு எழுதி வெற்றிபெற்ற சாரண சாரணியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்படுகிறது – தேதி பின்னர் அறிவிக்கப்படும்

அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / சாரண சாரணிய ஆசிரியர்கள்,

வேலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஈ.வெ.ரா.நா.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 05.09.2018 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறுவதாக இருந்த

தமிழ்நாடு பாரத சாரண சாரணியர்- வேலூர் மாவட்டம்-2016-17 மற்றும் 2017-18 ராஜ்புரஷ்கார் விருதுக்கான தேர்வு எழுதி வெற்றிபெற்ற சாரண சாரணியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா ஒத்திவைக்கப்படுகிறது. 

விழா நடைபெறும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.