2016-17 மற்றும் 2017-18 ராஜபுரஷ்கார் விருதுக்கான தேர்வு எழுதி வெற்றிபெற்ற சாரண சாரணியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 01.11.2018 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறுதல்

அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்கள் மற்றும்

அனைத்துவகைப் பள்ளி சாரண சாரணிய ஆசிரியர்கள்,

2016-17 மற்றும் 2017-18 ராஜபுரஷ்கார் விருதுக்கான தேர்வு எழுதி வெற்றிபெற்ற சாரண சாரணியர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் 01.11.2018 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. அவ்வமயம் மாவட்ட ஆட்சியர் அவர்களால் சான்றுகள் வழங்கப்படவுள்ளது.

சார்ந்து சாரண சாரணிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் காலை 9.30 மணிக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி வருகைபதிவு மேற்கொள்ள ஏதுவாக வருகைபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

 

CEO, VELLORE.