15.03.2018ல் உள்ளவாறு உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்குதல்- 11.09.2018 அன்று நடைபெறும் கலந்தாய்வில் தகுதிவாய்ந்ததோர் கலந்துகொள்ளதெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,

15.03.2018ல் உள்ளவாறு உதவியாளர் பதவியிலிருந்து பதவி உயர்த்தப்பட்ட கண்காணிப்பாளர் பதவி உயர்வு வழங்குதல்- 11.09.2018 அன்று நடைபெறும் கலந்தாய்வில் தகுதிவாய்ந்ததோர் (LIST ATTACHED) கலந்துகொள்ளதெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS 

Copy of Asst to desk 06 07 2018-1

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.