“100% வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி

மக்களவை தேர்தல் 2019 – 100% வாக்குப்பதிவு

மதிப்புமிகு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்

“100%  வாக்குப்பதிவு உறுதி செய்தல்” – என்ற தலைப்பில்

வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு ஓவியம் வரைதல் நிகழ்ச்சி

  • கலந்துகொள்ள வேண்டியவர்கள் : ஆர்வமுள்ள மாணவர்கள், ஓவிய ஆசிரியர்கள் மற்றும்  அனைத்து விருப்பமுள்ள பாட ஆசிரியர்கள், பகுதிநேர ஓவிய ஆசிரியர்கள்
  • நாள் :28.03.2019 நேரம் :3.00 மணி
  • பங்கேற்பாளர்கள் பதிவு செய்ய வேண்டிய இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கம் (Monday Petition Hall) ஓவியம் வரைய அனுமதிக்கப்பட்ட இடம் : வேலூர், கிரீன் சர்க்கிள் முதல் சென்னை சில்க்ஸ் வரை பொருத்தப்பட்டுள்ள வெள்ளைநிற

காடாத்துணியில்  ஓவியம் வரைதல்

தலைமையாசிரியர்கள் விருப்பமுள்ள ஆசிரியர்களை பிற்பகல் 1.00 மணி அளவில் விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • தாங்கள் வரையும் படத்தைப் பொருத்து வர்ணங்கள் தாங்களே கொண்டுவரவேண்டும்.
  • ஓவியம் வரைய அனுமதிக்கப்பட்ட அளவு 3 x 3 அடி
  • அரசியல் சார்ந்த ஓவியங்கள் கண்டிப்பாக வரைதல் கூடாது.
  • முழுக்க முழுக்க வாக்காளர்கள் வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை  வலியுறுத்தி மட்டுமே ஓவியங்கள் வரைதல் வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்

திரு எ.ஆனந்தன், கலையாசிரியர் – 8072241647,  8015330206

திரு வி.பார்த்தீபன், உதவியாளர் – 6369680487

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்