10, 11 மற்றும் 12ம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு 2018-19 பொதுத்தேர்வு வினாத்தாள் குறித்த தெளிவுரை

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

அரசுத்தேர்வுகள் துறை இயக்குநர் மூலம் அளிக்கப்பட்டுள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு 2018-19 பொதுத்தேர்வு வினாத்தாள் குறித்த தெளிவுரை வழங்குதல் சார்பான சுற்றறிக்கை அனைத்துப்பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது.

சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜுன் மாதம் முதற்கொண்டே உரிய பயிற்சிகள் வழங்க அனைத்து பாட ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.  இதன் மூலம்  பொதுத்தேர்வு வினாத்தாள்கள் குறித்தான மாணவர்களிடையே உள்ள  அச்சம்தெளிவுபடுத்தப்படவேண்டும்.

அனைத்து தலைமையசிரியர்களும் சுற்றறிக்கையின் நகலை அ னைத்து பாட ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட்ட அறிக்கையை முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE HSE (I and II year)&SSLC-Instructions

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்