“வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’‘ நிகழ்சியில் விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு வணக்கம்,

புதிய தலைமுறை கல்வியின்  “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி’‘ நிகழ்சியில் விருப்பமுள்ள மாணவர்களை கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பான இணைப்புகளை பதிவிறக்கம் செய்து அறிவியல் ஆர்வமுள்ள 6 முதல் 12ம் வகுப்புவரை பயிலும் விருப்பமுள்ள  மாணவ மாணவியரை கலந்துள்ள தெரிவிக்கும்படி தலைமையாசிரியர்கள் கேட்டக்கொள்ளப்படுகிறார்கள்.

இடம் : நாராயணி மஹால், திருமலைக்கோடி, (மருத்துவமனை அருகில்), ஸ்ரீபுரம்.

நாள் 21.08.2018

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE ATTACHMENTS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.