விழிப்புணர்வு பயிற்சி-வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு-வளரிளம் பருவத்திலுள்ள மாணவர்களிடையே தேர்வு காலத்தில் ஏற்படும் தற்கொலை எண்ணத்தினை தவிர்க் விழிப்புணர்வு பயிற்சியில் கலந்துகொள்ளுதல்

சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு,

இணைப்பில் கண்ட செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி 05.04.2018 அன்று நடைபெறும் பயிற்சியில் பட்டியலில் உள்ள ஆசிரியர்கள் கலந்துகொள்ள தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சம்மந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE TEACHERS LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.