மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 முதன்மை விடைத்தாள் வழங்குவது மற்றும் தேர்வுகள் சார்பான சுற்றறிக்கை

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

இத்துடன் சென்னை அரசு தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 முதன்மை விடைத்தாள் மற்றும் தேர்வுகள் சார்ந்த சுற்றறிக்கை இணைத்தனுப்பப்படகிறது.  அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி எவ்வித புகாரும் இடமளிக்காமல் செய்முறைத் தேர்வினை சிறப்பாக நடத்திமுடிக்குமாறு அனைத்து தேர்வு மைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு

சுற்றறிக்கை

Letter to ad regarding Main Sheet

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறநர்

அனைத்து தேர்வு மைய மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்

அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.