மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணிபுரியும் அலுவலக பணியாளர்கள் பணி நிரவல் கலந்தாய்வு நாளை (04.08.2018) முதன்மைக்கல்வி அலுவலகத்தில் முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறுதல்

மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணிபுரிபவர்கள் பணி நிரவல் மூலம்பட்டியலில் உள்ளவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ள தெரிவிக்கப்படுகிறது.

கலந்தாய்வு நடைபெறும் இடம் : முதன்மைக்கல்விஅலுவலகம், வேலூர்
                                                    நேரம்:  முற்பகல் 10.00