மிக மிக அவசரம் – 21.01.2020 (SSA) – மக்கள் தொகை கணக்கெடுப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளாத பட்டதாரி ஆசிரியர்கள் – விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தல் – சார்பு

21.01.2020 (SSA) மக்கள் தொகை கணக்கெடுப்பு சார்பான கூட்டத்தில் கலந்து கொள்ளாத பட்டதாரி ஆசிரியர்கள் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை எந்த கலமும் விடுப்படாமல் பூர்த்தி செய்து நாளை காலை 10.00 மணிக்கு வேலுர் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பெறுநர்

வேலுர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்

CLICK HERE TO DOWNLOAD

FORMAT