மாவட்ட சிறுபான்மை நலத்துறை அலுவலரால் 29.08.2019 அன்று ஊரீஸ் கல்லூரி அரங்கில் காலை 11.00 மணிக்கு நடத்தப்படவுள்ள முகாமில் வேலூர் புறநகர், வேலூர் நகர், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய ஒன்றியங்களைச்சார்ந்த அனைத்து அரசு/நிதயுதவி/தொடக்க/நடுநிலை, உயர்நிலை/ மேல்நிலை தலைமையாசிரியர்கள், நர்சரி மற்றும் பிரைமரி, மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல்

வேலூர் புறநகர், வேலூர் நகர், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய ஒன்றியங்களைச்சார்ந்த அனைத்து அரசு/நிதயுதவி/தொடக்க/நடுநிலை, உயர்நிலை/ மேல்நிலை தலைமையாசிரியர்கள், நர்சரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

மாவட்ட சிறுபான்மை நலத்துறை அலுவலரால் 29.08.2019 அன்று ஊரீஸ் கல்லூரி அரங்கில் காலை 11.00 மணிக்கு நடத்தப்படவுள்ள முகாமில் வேலூர் புறநகர், வேலூர் நகர், அணைக்கட்டு, கணியம்பாடி ஆகிய ஒன்றியங்களைச்சார்ந்த அனைத்து அரசு/நிதயுதவி/தொடக்க/நடுநிலை, உயர்நிலை/ மேல்நிலை தலைமையாசிரியர்கள், நர்சரி and பிரைமரி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தனிகவனத் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்