மார்ச் 2018ம் மாதம் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாளுடன் முகப்புதாள் தைத்தற்கான செலவின தொகை வங்கி காசோலையாக வழங்குதல்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு மைய பள்ளி தலைமை அசிரியர்கள் கவனத்திற்கு

மார்ச் 2018ம் மாதம் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாளுடன் முகப்புதாள் தைத்தற்கான செலவின தொகைக்கான வங்கி காசோலையை வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பி5 பிரிவு எழுத்தரிடம்  24.01.2019 மற்றும் 25.01.2019 ஆகிய இரண்டநாட்கள் உரிய முகப்பு கடிதத்தினை வழங்கி காசோலையினை  பெற்றுக் கொள்ளுமாறு 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு மைய பள்ளி தலைமை அசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் மேல்நிலை தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு மார்ச் 2018ம் மாதம் நடைபெற்ற முடிந்த 11ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாளுடன் முகப்புத்தாள் தைத்தற்கான செலவின இரசீதுகள் கட்டாயம் ஒப்படைக்கப்பட வேண்டும் மேல்நிலை தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வு மைய பள்ளி தலைமை அசிரியர்கள்