மாணவர்களுக்கு வழங்கியது போக மீமுள்ள மடிக்கணினிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சத்துவாச்சாரி, அறை எண்.40ல் தனி நபர் மூலம் 09.03.2018 முற்பகல் 10.00 மணிக்கு தவறாமல் ஒப்படைக்க தெரிவிக்கப்படுகிறது.