நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு பள்ளி மாணவர்கள் பங்களிப்பு செயல்பாடுகள் விழிப்புணர்வு போட்டிகளை 30.08.2019 முதல் 06.09.2019 வரை நடத்துதல் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை 11.09.2019 அன்று நடத்துதல்

அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு பள்ளி மாணவர்கள் பங்களிப்பு செயல்பாடுகள் விழிப்புணர்வு போட்டிகளை 30.08.2019 முதல் 06.09.2019 வரை நடத்துதல் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளை 11.09.2019 அன்று நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.