நீட் தேர்விற்கு இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்தவர்கள் திருத்தம் (13.03.2020 முதல் 19.03.2020 அன்று பகல் 12.00 மணி வரை) மேற்கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதை தெரிவித்தல்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

நீட் தேர்விற்கு இணைய தளம் வாயிலாக விண்ணப்பித்தவர்கள் திருத்தம் (13.03.2020 முதல் 19.03.2020 அன்று நன்பகல் 12.00 மணி வரை) மேற்கொள்ள கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதை தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.