நாளை (23.10.2018 ) மாலை 4.30 மணிக்கு அனைத்து NEET & JEE மைய தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறுதல்

அனைத்து NEET & JEE மைய தலைமையாசிரியர்களுக்கு,

நாளை (23.10.2018 ) மாலை 4.30 மணிக்கு அனைத்து NEET & JEE மைய தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் வேலூர், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

அனைத்து NEET & JEE மைய தலைமையாசிரியர்கள் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்கள் வருகை மற்றும் மதிப்பெண் பட்டியல் விவரத்துடன் கூட்டத்தில் கலந்துகொள்ள மைய தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.