நாட்டுநலப்பணித்திட்டம் – மாவட்ட தொடர்பு அலுவலர்கள் மற்றும் திட்ட அலுவலகர்களுக்கான கூட்டம் 2018-19ஆம் ஆண்டு நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் சார்பான அறிவுரை

அனைத்து மாவட்ட தொடர்பு அலுவலர்கள் மற்றும் திட்ட அலுவலர்கள்,

நாட்டுநலப்பணித்திட்டம் – மாவட்ட தொடர்பு அலுவலர்கள் மற்றும் திட்ட அலுவலகர்களுக்கான கூட்டம்  19.09.2018 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட (SSA) கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது சார்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட தொடர்பு அலுவலர்கள் மற்றும் திட்ட அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.