தொடர் மழை காரணமாக 04.12.2019 அன்று நடைபெறுவதாக இருந்த NMMS தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அது மீண்டும் 15.12.2019 அன்று நடைபெறவுள்ளதால் தேர்விற்கான அனுமதிச் சீட்டினை இன்று (10.12.2019)முதல் பதிவிறக்கம் செய்துகொள்ள தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு,

தொடர் மழை காரணமாக 04.12.2019 அன்று நடைபெறுவதாக இருந்த NMMS தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அது மீண்டும் 15.12.2019 அன்று நடைபெறவுள்ளதால் தேர்விற்கான அனுமதிச் சீட்டினை இன்று (10.12.2019)முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.