தமிழ்நாடு பாரத சாரண சாரணியம் – வேலூர் கல்வி மாவட்டம்-ராஜ்புரஷ்கார் விருது 2018 – 27.07.2018 முதல் 29.07.2018 வரை மூன்று நாட்கள் ஆற்காடு ஸ்ரீ ராமகிருஷணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள்,

தமிழ்நாடு பாரத சாரண சாரணியம் – வேலூர் கல்வி மாவட்டம்-ராஜ்புரஷ்கார் விருது 2018 – 27.07.2018 முதல் 29.07.2018 வரை மூன்று நாட்கள் ஆற்காடு ஸ்ரீ ராமகிருஷணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி செயல்பட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக்/ சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்