தமிழ்நாடு அரசு ஊரகத் திறனாய்வு தேர்வு தேர்ச்சி பெற்று படிப்புதவித் தொகை கோரும் மாணவர்கள் விவரம் படிவத்தில் பூர்த்தி செய்து 22.07.2019க்குள் இவ்வலுவலக ‘ஆ4’ பிரிவில் ஒப்படைக்க தெரிவித்தல்

சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள், (வருடவாரியாக பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது)

வருடவாரியாக இணைப்பில் கண்டுள்ள தமிழ்நாடு அரசு ஊரகத் திறனாய்வு தேர்வு தேர்ச்சி பெற்று படிப்புதவித் தொகை கோரும் மாணவர்கள் விவரம் படிவத்தில் பூர்த்தி செய்து 22.07.2019க்குள் இவ்வலுவலக ‘ஆ4’ பிரிவில் தனிநபர் மூலம் நேரில் ஒப்படைக்கும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE LIST

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

CEO, VELLORE