சிறப்பு ஊக்கத்தொகை- அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2019-2020ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியரின் இனவாரியான எண்ணிக்கை விவரங்கள் வழங்கக் கோருதல்

அனைத்து  அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

சிறப்பு ஊக்கத்தொகை- அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் 2019-2020ஆம் கல்வியாண்டில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியரின் இனவாரியான எண்ணிக்கை விவரங்களை இணைப்பில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து இன்று (18.10.2019) மாலை 4.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து  அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது மிகவும் அவசரம்

மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிணை CLICK செய்து மாணவர்களின் எண்ணிக்கை விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து  அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD TH FORMAT

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.