கோடை காலங்களில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கான அறிவுரைகள்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

  • கோடை காலங்களில் நண்பகல் நேரங்களில் மாணவர்கள் பள்ளிகளுக்கு நடந்து செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும்.
  • பள்ளிகளில் போதிய குடிநீர் தொட்டிகள் உள்ளனவா என்றும், அதில் குடிநீர் சேமித்து வைக்கக்கூடிய வகையில் சுகாதாரமான நிலையில் உள்ளதா என்றும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
  • தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கோடை கால வகுப்புகள் நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

இதற்கு முந்தைய ஆண்டுகளில் கோடை காலத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் கோடையினை எதிர்கொள்ளத் தேவையான இதர கருத்துக்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்