குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி 2020-2021ஆம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 01.10.2020 அன்று குலுக்கல் நடைபெறுதல் – முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவங்கள்

அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009-ன்படி 2020-2021ஆம் கல்வி ஆண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 01.10.2020 அன்று குலுக்கல் நடைபெறுதல் – முதன்மைக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய படிவங்கள் (1,2 மற்றும் 3) இணைப்பில் வழங்கப்பட்டுள்ளது.

படிவங்களை பூர்த்தி செய்து  பள்ளிக்கல்வித்துறை பிரதிநிதி, வருவாய்த்துறை பிரதிநிதி மற்றும் வட்டாரக்கல்வி அலுவலரின் மேலொப்பத்துடன் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் மாலை 5.00 மணிக்குள் ஒப்படைக்கும்படி அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.