ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) 2019-2020ஆம் கல்வி ஆண்டு – மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் -Safety and Security – அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 23.01.2020 பிற்பகல் 1.30 மணிஅளவில் காட்பாடி, வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை) 2019-2020ஆம் கல்வி ஆண்டு  – மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் தனிக்கவனம் -Safety and Security – அரசு உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 23.01.2020 பிற்பகல் 1.30 மணிஅளவில் காட்பாடி, வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சியில் கலந்துகொள்ள தெரிவித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

23.01.2020 (நாளை) பிற்பகல் 1.30 மணிஅளவில் காட்பாடி, வி.ஐ.டி. பல்கலை கழகத்தில் ஒரு நாள் மாவட்ட அளவிலான பயிற்சியில் கலந்துகொள்ளும் வகையில் தங்கள் பள்ளியில் செயல்முறைகளில் குறிப்பிட்டுள்ள பாட  ஆசிரியர்களை விடுவித்தனுப்பும்படி அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்