ஊரக திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2019-தேர்ச்சி பெற்றவர்களில் -2016-17ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்று 4வத தவணை பெறும் மாணவர்கள் காசோலையினை 13.07.2020 முதல் உரிய தொகையினை பெற்று செல்ல தெரிவித்தல்

சார்ந்த பள்ளித்தலைமையாசிரியர்கள்,

ஊரக திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 2019-தேர்ச்சி பெற்றவர்களில் -2016-17ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்று 4வத தவணை பெறும் மாணவர்கள்  காசோலையினை 13.07.2020 முதல்  பற்றொப்ப இரசீதுகள் கொடுத்து செல்ல  உரிய தொகையினை (ரூ.1000/-) பெற்றுக்கொள்ள தெரிவித்தல் சார்பான இணைப்பில் உள்ள பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE LIST

MODEL ACKNOWLEDGEMENT RECEIPT FORMAT

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்